நேற்றைய மோடியின் பேச்சு சிறப்பாக அமைந்திருந்தது. வெடிகுண்டு கூட்டத்தைஅசைக்கவில்லை. மோடியும் அதைக் குறித்து ஒன்றும் பேசவில்லை. ஆகையால் தீவிரவாதிகளின் கனவு பொய்த்து விட்டது!
காங்கிரசின் நிலைப்பாடு என்னவென்பது சரியாகத் தெரியவில்லை. எப்போது உளரும் திக்விஜயசிங்கினால் காங்கிரசுக்கு நஷ்டமே!
நரசய்யா

No comments:
Post a Comment