Sunday, October 27, 2013

நேற்றைய மோடியின் பேச்சு சிறப்பாக அமைந்திருந்தது. வெடிகுண்டு கூட்டத்தைஅசைக்கவில்லை. மோடியும் அதைக் குறித்து ஒன்றும் பேசவில்லை. ஆகையால் தீவிரவாதிகளின் கனவு பொய்த்து விட்டது!
காங்கிரசின் நிலைப்பாடு என்னவென்பது சரியாகத் தெரியவில்லை. எப்போது உளரும் திக்விஜயசிங்கினால் காங்கிரசுக்கு நஷ்டமே!
நரசய்யா

Monday, February 18, 2013